புதன், 12 மார்ச் 2025
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்ட 36 வயது ஒருவரே கைது செய்ப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட 37 வயது பெண் மருத்துவ பரிசோதனைக்கு…
தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது தெற்காசிய நாடுகள் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தமாகும்.இது தெற்காசிய நாடுகளின் சமூகவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாக காணப்படுகின்றது.தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் தயாரிப்புகளை அதிகமாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு,…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை…
அண்மையில் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்ததன் விளைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அதிகளவு மாத்திரைகளை எடுத்ததன் விளைவாகவே தனக்கு இந்த நிலை நேர்ந்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கல்பனா,…