2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை…

Find the Perfect Theme for Any Niche at ThemeRuby

Themeruby offers beautifully designed WordPress themes to help you create the website of your dreams quickly and easily.

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்: வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.இது 19.42மூ சதவீத அதிகரிப்பாகும்.2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா…

பாதுகாப்பு நிமித்தம் கடற்படை வசமுள்ள பள்ளிமுனை காணிகளை விடுவிக்க முடியாது – அமைச்சர் அருண ஜயசேகர

தேசிய பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் மன்னார் பள்ளிமுனை பகுதியில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடோ அல்லது…

உடல் நலக்குறைவால் நடிகர் ராஜேஷ் காலமானார்

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ்.அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார்.தமிழில் இதுவரை 150ற்;கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில்…