வெள்ளி, 5 டிசம்பர் 2025
கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.Skype ஊடாக சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த கொலை…

