பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

பாடசாலை மாணவர்களுக்கான எழுதுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட வவுச்சரின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.6,000 ரூபா பெறுமதியான குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த அதன்…

Advertisement