வியாழன், 13 மார்ச் 2025
கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல்…