வெள்ளி, 5 டிசம்பர் 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பான தகவல்களைப் பெற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.அதேவேளை குறித்த கொள்கலன்கள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்குவதை அரசாங்கம் முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும்,…

