தேசபந்து தென்னகோனின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன : நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தேடப்படும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய தற்போது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றும் போதே அவர்…

Advertisement