தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு : சிறைச்சாலை திணைக்களம் அனுமதி.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கண்டியில் உள்ள தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நேற்று (மார்ச் 24) முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்…

Advertisement