புதன், 2 ஏப்ரல் 2025
பேராதனை - எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (31) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும் விபத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை…