11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – முன்னாள் கடற்படைத் தளபதி மீதான மனுக்களை விசாரிப்பதிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள்.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பான மனுக்களை விசாரிப்பதில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.நீதியரசர்கள் திலீப் நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் நேற்று தனிப்பட்ட காரணங்களைக் கூறி மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்தனர்.2008 ஆம்…

Advertisement