களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்த குணேந்திரா விபத்தில் உயிரிழந்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவர் இவர் பணியாற்றியுள்ளார்.தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வேன், சாரதியின்…

Advertisement