கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி காயமடைந்த 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய…

Advertisement