வியாழன், 13 மார்ச் 2025
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரிட்சை அனுமதி அட்டைகளை தபால்மூலம் அனுப்பி வைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் சொந்த முகவரிகளுக்கும் அனுப்பி…