குஷ்ஷீடன் தாய்லாந்துப் பிரஜை, மடக்கிப் பிடித்த கட்டுநாயக்க அதிகாரிகள்.

குஷ் போதைப்பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் 34 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் எனவும், தாய்லாந்தின் பேங்கொக்…

Advertisement