நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு

பொதுப் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார்.நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் அவருக்கு…

Advertisement