“நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராதது போல் நரகம் உங்கள் மீது மழையாகப் பொழியும்” – யேமன் மீதான அமெரிக்கா தாக்குதலில் 53 பேர் பலி

ஏகாதிபத்திய சக்திகள் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக, யேமன் மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாரிய பட்டினி மற்றும் நோய்களுக்கு வழிவகுத்த சவுதி அரேபியாவின் முற்றுகைகள் உட்பட இனப்படுகொலைத் தாக்குதலில் 377,000ம் பேர்கள் யேமனில்…

Advertisement