வெள்ளி, 5 டிசம்பர் 2025
வரலாற்று சிறப்புமிக்க புனித நகரமான அநுராதபுரத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் முயற்சி பாராட்டப்பட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் கூடிய 'இலங்கையில் உள்ள அனுராதபுர புனித நகரத்தின் உலக பாரம்பரிய சொத்தைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும்…

