வெள்ளி, 5 டிசம்பர் 2025
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள 3 பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 80ற்கு மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் இடைவேளையின் போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றூண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.அவ்வாறு…

