இரண்டாவது நாளாக தொடரும் இந்தியா, பாகிஸ்தான் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்.

இரண்டாவது நாளாகவும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானின் இராணுவ நிலைகளில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு பதிலளித்துள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.Link: https://namathulk.com/

Advertisement