வெள்ளி, 5 டிசம்பர் 2025
கலிப்சோ எனப்படும் விசேட பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையினை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதரபுகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த தொடருந்து காலை 8:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பயணிக்க உள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்…

