இ.போ.ச முன்னாள் துணைத் தலைவருக்கு பிணை.

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் துணைத் தலைவர் எல். ஏ. விமலரத்னவை பிணையில் விடுவிக்க திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.விமலரத்ன இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.கதிர்காமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு…

Advertisement