தனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் பிரசாரங்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி, தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அத்தனகல்ல பிரதேச சபைப் பகுதியில் 'கதிரை சின்னத்தின்' கீழ் போட்டியிடும்…

Advertisement