வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.குறித்த மயானத்தில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்…

