பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை – யாழில் கொடூரம்.

யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது.யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.6 வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின்…

Advertisement