அமெரிக்காவிடமிருந்து கிடைத்த எச்சரிக்கை : சிறுவர் ஆபாச படம் எடுத்த நபர் புத்தளத்தில் கைது

சிறார்களின் ஆபாச காணொளிகளை தயாரித்த குற்றச்சாட்டில் புத்தளம் ஆனமடுவ பகுதியை சேர்ந்த 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் உள்ள தேசிய காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகள் மையத்தின் (NCMEC) அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அந்த நபர்…

Advertisement