சுங்கத்தால் பிடிபட்ட சிகரெட்டுகள் அழிப்பு

சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை சுங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், இலங்கை புகையிலை நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சட்டவிரோத சிகரெட் அழிக்கும்…

Advertisement