சிகரெட்டுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் புதிய முடிவினை எடுக்க வேண்டும் -கோப் குழுவின் தலைவர் வலியுறுத்து.

சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என கோப் குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, தற்போது சிகரெட் வரியிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாய்,…

Advertisement