க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்காக சுகாதார பாதுகாப்பு வசதிகள்.

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதன்படி, க்ளீன் சிறிலங்கா ஜனாதிபதி செயலணி,…

Advertisement