வெள்ளி, 5 டிசம்பர் 2025
வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.தென்னாபிரிக்க தூதுவருக்கும் கஜேந்திரகுமார் எம்.பிக்கும்…

