கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல் – இருதரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருதரப்பும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு…

Advertisement