இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு சி.வி விக்னேஸ்வரன் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற தமிழர்களுக்கான பிரான்ஸ் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள்…

Advertisement