மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 14 இலங்கையர்கள் மீட்பு.

மியான்மரின் உள்ள சைபர் மோசடி மையங்களில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து இதனை முன்னெடுத்துள்ளமை…

Advertisement