வாகன விற்பனையால் அரசுக்கு நட்டம் – தயாசிறியின் குற்றச்சாட்டை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான வாகனங்களின் விற்பனையால் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.ஒரு BMW மற்றும்…

Advertisement