திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகள் முறியடிக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிதரத்ன , ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் துரித நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்…

Advertisement