தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட ரீட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று முற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் புதிய நகர்த்தல் பத்திரம் ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.தமது சேவை…

Advertisement