ஞாயிறு, 23 மார்ச் 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பனி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், வீட்டில் சமைத்த உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலனை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வமாக அனுமதி கோரியுள்ளதாகவும், அதனை நியாயப்படுத்த சரியான காரணங்களை…