நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.அத்துடன், மழையுடனான வானிலை எதிர்வரும் 03ஆம் திகதி வரை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்நிலையில், தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.நுவரெலியா…

Advertisement