நாட்டை தேடிவரும் டொலர்கள் : பொருளாதாரம் மேம்படுமா?

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 232,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்தது.இது தொடர்பாக, சுற்றுலா மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.இதன்படி, பெப்ரவரி 1-27 வரையிலான காலப்பகுதியில் சுமார், 232,341 சுற்றுலா…

Advertisement