சனி, 22 மார்ச் 2025
பாரியதொகை போதை பொருளுடன் மாத்தறை திக்வெல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிரிந்து 33 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.மாத்தறை திக்வெல்ல - ஊருகமுவ பகுதியில் பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பணியகம் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.Link : https://namathulk.com/