வெள்ளி, 14 மார்ச் 2025
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொரி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.லொரியில் பயணித்த இருவர் கைது…