வெள்ளி, 14 மார்ச் 2025
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் Al Jazeera சர்வதேச ஊடக நேர்காணலில் கலந்துக் கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த பல கருத்துக்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிரொலியை தோற்றுவித்துள்ளது.அதில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முற்று முழுதாக நிராகரித்த…