மே 15 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மன்னாரிலிருந்து படகுச் சேவை – மணற்திட்டுக்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு மண் திட்டுகள் வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.இப் படகுச் சேவை தொடர்பான விசேட…

Advertisement