வெள்ளி, 14 மார்ச் 2025
நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களின் தரம் திருப்திகரமாக இல்லை எனவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளே இந்த நிலைமைக்கு வழிவகுத்ததாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.அம்பாறையில் உள்ள ஹார்டி மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் கல ஆய்வில் ஈடுபட்ட போதே பிரதமர் இதனை கூறினார்.ஒவ்வொரு…