விசேட வகுப்புகளுக்கு இனி கால அவகாசம் இல்லை : பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடி வகுப்புகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்கமைய, முன்னோடி பயிற்சிகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பன அதற்கு பின்னர்…

Advertisement