குட்டித் தேர்தல் தொடர்பில் குழப்பமா : அதிகாரிகளுக்கு அறிவுரை கூற ஆணைக்குழுவிற்கு அழைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த கலந்துரையாடல்,…

Advertisement