உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்றுமுதல் கையேற்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்றுமுதல் கையேற்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை மாத்திரமே வேட்புமனுக்களை சமர்பிக்க முடியும்.நாடளாவிய ரீதியில் உள்ள 336 சபைகளுக்கே இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.வேட்புமனுக்கள் ஏற்றக்கொண்ட…

Advertisement