வெள்ளி, 5 டிசம்பர் 2025
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெற்றது.Link: https://namathulk.com/

