இளைஞனை கொடூரமாக தாக்கிய யானை : ஹட்டனில் சம்பவம்.

ஹட்டன், கொட்டகலை நகரிலுள்ள கோவிலொன்றில் திருவிழாவுக்காக அழைத்துவரப்பட்ட யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.நேற்று இரவுவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோவிலில் தேர் பவனி முடிவடைந்த பிறகு கோவில் வளாகத்தில் யானை கட்டி வைக்கப்பட்டுள்ளது.இதன்போது, இளைஞர் ஒருவர் யானைக்கு உணவு வழங்குவதற்கு முற்பட்டவேளையிலேயே தாக்குதலுக்கு…

Advertisement