வெள்ளி, 14 மார்ச் 2025
இங்கிலாந்தில் 15 ஆண்டுகளில் 170 ற்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் மகன்களால் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் குறித்த விடயம் ஒரு அறியப்பட்ட பிரச்சினையாக மாறிவிட்டாலும் அதற்கான தீர்வு இன்னமும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.2024 ஆம் ஆண்டில் ஒரு ஆணால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும்…