வெள்ளி, 5 டிசம்பர் 2025
ராஜகிரியவில் காலாவதியான விசாக்களுடன் 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை கைது செய்யப்பட்ட 22 பேரும் நாடு கடத்தப்படும் வரை வெலிசர மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என குடிவரவு…

