இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி 14 இந்திய மீனவர்கள் விடுதலை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையையொட்டி, இலங்கை இன்று 14 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது.பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கும் இடையே நேற்று நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த விடுதலை நடைபெற்றது.இதன் போது நீண்டகாலமாக நிலவி வரும்…

Advertisement