வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 36 அரச நிறுவனங்கள், வாரியங்கள், ஆணையங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய நிதி அறிக்கைகளை அரசாங்க கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்காமல் இருப்பதால், அவை பெற்ற வருமானம், செலவுகள் மற்றும் இலாப நஷ்டங்களை கணக்கீடு செய்ய முடியாமல் கணக்காய்வாளர்…

